ஒளியியல் Book Back Questions & Answers
Unit 1 > Science > Class 7 > Samacheer Kalvi - Tamil Medium
-
1. ஆடியின் முன் நிற்கும் போது, உன் வலக் கையின் பிம்பமும், இடக் கையின் பிம்பமும் ஒரே மாதிரியாகத் தோற்றமளிக்கின்றன.
Correct answer: சரி
-
2. சூரிய ஒளியானது, நீர்த்துளிகளின் மூலம் நிறப்பிரிகை அடைந்து வானவில் தோன்றுகிறது.
Correct answer: சரி
-
3. சமதள ஆடியில் தோன்றும் பிம்பம் இடவலமாற்றம் அடைகிறது. எனவே பெரிஸ்கோப்பின் மூலம் தோன்றும் பிம்பமும் இடவலமாற்றம் அடைகிறது.
Correct answer: தவறு
-
4. சூரிய ஒளியைக்கோள்கள் எதிரொளிப்பதன் காரணமாக அதனைக் காண முடிகிறது.
Correct answer: சரி
-
5. புத்தகத்தின் மேற்பரப்பு, ஒளியை எதிரொளிப்பதால் புத்தகத்தை நாம் காண முடிகிறது.
Correct answer: சரி
-
6. ஊசித்துளைக் காமிராவில் தோன்றும் பிம்பம், நேர்மாறு பிம்பம் ஆகும்.
Correct answer: சரி
-
7. ஊசித்துளைக் காமிராவில் தோன்றும் பிம்பத்தின் அளவும், பொருளின் அளவும் சமம்.
Correct answer: தவறு
-
8. சமதள ஆடியில் தோன்றும் பிம்பம் தலைகீழ் மாற்றம் அடைகிறது.
Correct answer: தவறு
-
9. சமதள ஆடி, ஒளி ஊடுருவாத ஒரு பொருள் ஆகும்.
Correct answer: சரி
-
10. ஒரு பொருளின் நிழல், பொருளில் இருக்கும் அதே பக்கத்தில் அமையும்.
Correct answer: சரி
-
11. நம்மைச்சுற்றி இருக்கும் பொருள்களை, ஒளியின் ஒழுங்கான எதிரொளிப்பின் மூலமே காண்கிறோம்.
Correct answer: தவறு
-
12. ஒரு வெள்ளொளி ஆனது, முப்பட்டகம் வழியே செல்லும்போது, அது ஏழு வண்ணங்களாகப் பிரிகை அடைகிறது.
Correct answer: தவறு
-
1. ஒரு சமதள ஆடியானது உருவாக்கும் பிம்பம் ____________ ஆகும்
Correct answer: மெய்நிகர்
-
2. ____________ எதிரொளிப்பு ஆனது பொருள்களைக் காண உதவுகிறது
Correct answer: ஒளி
-
3. ஒளிக்கதிர்கள் பளபளப்பான பரப்பின் மீது விழும்போது, அவை ____________ அடைகின்றன
Correct answer: பிரதிபலித்தது
-
4. சூரிய ஒளியானது, ____________ வண்ணங்களின் கலவை ஆகும்.
Correct answer: ஏழு
-
5. ஒரு வெள்ளொளி ஆனது, ஏழு வண்ணங்களாகப் பிரிகையடையும் நிகழ்வு ____________ எனப்படும்
Correct answer: சிதறல்
-
6. சந்திரன், சூரியனிடமிருந்து ஒளிக்கதிர்களை ____________ செய்கிறது
Correct answer: பிரதிபலிக்கிறது
-
7. ____________ பயன்படுத்தி, சூரிய ஒளியில் அடங்கியுள்ள வண்ணங்களைப் பிரிக்கலாம்
Correct answer: --
-
8. சொரசொரப்பான பரப்பின் மேல் ____________ எதிரொளிப்பு நடைபெறுகிறது.
Correct answer: பரவல்
-
1. ஒளியானது எப்பொழுதும் ____________ செல்லும். இந்தப் பண்பு ____________ என அழைக்கப்படுகிறது.
அ. வளைகோட்டில், நிழல்கள்
ஆ. நேர்கோட்டில், நிழல்கள்
இ. நேர்கோட்டில், எதிரொளிப்பு
ஈ. வளைந்து பின் நேராக, நிழல்கள்
Correct answer: இ. நேர்கோட்டில், எதிரொளிப்பு
-
2. ஆடியில் படும் ஒளியானது ____________
அ. ஊடுருவிச் செல்கிறது.
ஆ. எதிரொளிப்பு அடைகிறது
இ. உட்கவரப்படுகிறது
ஈ. விலகலடைகிறது.
Correct answer: ஆ. எதிரொளிப்பு அடைகிறது
-
3. ____________ பரப்பு ஒளியை எதிரொளிக்கிறது
அ. நீர்
ஆ. குறுந்தகடு
இ. கண்ணாடி
ஈ. கல்
Correct answer: இ. கண்ணாடி
-
4. ஒளி என்பது ஒரு வகை ____________
அ. பொருள்
ஆ. ஆற்றல்
இ. ஊடகம்
ஈ. துகள்
Correct answer: ஆ. ஆற்றல்
-
5. நீங்கள், உங்கள் பிம்பத்தைப் பளப்பளப்பான பரப்பில் பார்க்க இயலும், ஆனால், மர மேஜையின் பரப்பில் பார்க்க இயலாது, ஏனெனில் ____________
அ ஒழுங்கான எதிரொளிப்பு, மர மேஜையில் நடைபெறுகிறது மற்றும் ஒழுங்கற்ற எதிரொளிப்பு பளப்பளப்பான பரப்பில் நடைபெறுகிறது.
ஆ. ஒழுங்கான எதிரொளிப்பு, பளபளப்பான பரப்பில் நடைபெறுகிறது மற்றும் ஒழுங்கற்ற எதிரொளிப்பு மர மேஜையில் நடைபெறுகிறது.
இ இரண்டு பரப்புகளிலும், ஒழுங்கான எதிரொளிப்பு நடைபெறுகிறது.
ஈ இரண்டு பரப்புகளிலும், ஒழுங்கற்ற எதிரொளிப்பு நடைபெறுகிறது.
Correct answer: இ இரண்டு பரப்புகளிலும், ஒழுங்கான எதிரொளிப்பு நடைபெறுகிறது.
-
6. பின்வருவனவற்றில் எது பகுதி ஒளி ஊடுருவும் பொருள்?
அ. கண்ணாடி
ஆ. மரம்
இ. நீர்
ஈ. மேகம்
Correct answer: ஆ. மரம்
-
7. ஒளியானது ____________ , எதிரொளிப்பு நடைபெறுகிறது.
அ. எதிரொளிக்கும் பரப்பை அடையும் போது
ஆ. எதிரொளிக்கும் பரப்பை அணுகும் போது
இ. எதிரொளிக்கும் பரப்பின் வழியே செல்லும் போது
ஈ. மேற்கூறிய எதுவும் இல்லை.
Correct answer: ஈ. மேற்கூறிய எதுவும் இல்லை.
-
8. கீழ்க்காணும் எப்பொருள், ஒளியை நன்கு எதிரொளிக்கும்?
அ. பிளாஸ்டிக் தட்டு
ஆ. சமதள ஆடி
இ. சுவர்
ஈ. காகிதம்
Correct answer: ஆ. சமதள ஆடி
-
9. சிவராஜன் ஒரு மீட்டர் அளவுகோலை, காலை 7 மணிக்கு விளையாட்டு மைதானத்தில் நேர்க்குத்தாக நிற்க வைக்கிறான். நண்பகலில் தோன்றும் அளவுகோலின் நிழலானது ____________
அ. தோன்றாது
ஆ காலையில் தோன்றிய நிழலைவிட நீளமானது மற்றும் நிழல், சூரியனின் எதிர்த்திசையில் தோன்றும்
இ. காலையில் தோன்றிய நிழலைவிடத் குறைவான நீளம் கொண்டது மற்றும் நிழல், சூரியனின் அதே திசையில் தோன்றும்
ஈ. காலையில் தோன்றிய நிழலைவிடத் குறைவான நீளம் கொண்டது
Correct answer: ஈ. காலையில் தோன்றிய நிழலைவிடத் குறைவான நீளம் கொண்டது
-
10. ஊசித்துளைக்காமிராவில் தோன்றும் பிம்பம் தலைகீழானது, ஏனெனில் ____________
அ. ஒளியானது நேர்க்கோட்டில் செல்லும்
ஆ. ஒளிக்கதிர்கள் துளையின் வழியேச் செல்லும்போது, தலைகீழாகச் செல்கிறது.
இ. ஒளிக்கதிர்கள் துளையின் வழியேச் செல்கிறது.
ஈ. ஒளிக்கதிர்கள் எதிரொளிக்கப்படுகின்றன.
Correct answer: அ. ஒளியானது நேர்க்கோட்டில் செல்லும்
-
11. பின்வரும் எந்தக்கூற்று, நிழல்கள் உருவாக்கத்தை விளக்குகிறது? அ. ஒளி நேர்கோட்டில் செல்கிறது ஆ. ஒளி ஊடுருவாப் பொருள் ஒளியைத் தன் வழியே அனுமதிப்பதில்லை இ. எதிரொளிப்பு, கண்ணாடி போன்ற பரப்புகளில் நடைபெறுகிறது. ஈ. இடவலமாற்றம் அடைகிறது
i. அ மற்றும் ஆ
ii. அ மற்றும் ஈ
iii. அ மற்றும் இ
iv. அ மட்டும்
Correct answer: i. அ மற்றும் ஆ
-
1. நேர்கோட்டுப் பண்பு
Correct answer: ஊசித்துளைக் காமிரா
-
2. சமதள ஆடி
Correct answer: பெரிஸ்கோப்
-
3. மின்மினிப்பூச்சி
Correct answer: ஒளிரும் பொருள்
-
4. நிலா
Correct answer: ஒளிராப் பொருள்
-
5. அகன்ற ஒளி மூலம்
Correct answer: புறநிழல்
-
6. ஒழுங்கான எதிரொளிப்பு
Correct answer: பளப்பளப்பான பரப்பு
-
7. சூரியன்
Correct answer: முதன்மை ஒளிமூலம்
-
8. ஏழு வண்ணங்கள்
Correct answer: நிறப்பட்டை