பெயர்ச்சொல் - எல்லாரும் இன்புற Book Back Questions & Answers
Unit 2 > Tamil > Class 6 > Samacheer Kalvi - Tamil Medium
-
1. கருணை
Correct answer: இரக்கம்
-
2. அச்சம்
Correct answer: பயம்
-
3. ஆசை
Correct answer: விருப்பம்
-
1. ஆறு
Correct answer: ஆறு - நதி ஆறு - எண்
-
2. திங்கள்
Correct answer: திங்கள் – கிழமை, மாதம், நிலவு
-
3. ஓடு
Correct answer: ஓடு – ஓடுதல், வீட்டின் கூரையாகப் பயன்படுவது
-
4. நகை
Correct answer: நகை – அணிகலன், புன்னகை
-
1. அரம் – அறம்
Correct answer: அரம் – கூர்மையான கருவி – அரத்தினைக் கொண்டு இரும்பைத் தேய்த்துக் கூர்மையாக்குவர். அறம் – தர்மம் – அறசெயல்களின் மூலம் மன நிம்மதி கிடைக்கும்.
-
2. மனம் – மணம்
Correct answer: மனம் – உள்ளம் – மனம் விட்டு பேசினால் பிரச்சனைகள் வராது. மணம் – வாசனை – மல்லிகை மணம் தோட்டமெங்கும் வீசும்.
-
1. பூனை, தையல், தேனி, ஓணான், மான், வௌவால், கிளி, மாணவன், மனிதன், ஆசிரியர், பழம்
Correct answer: 1. ஆசிரியர் 2. ஓணான் 3. கிளி 4. தேனி 5. தையல் 6. பழம் 7. பூனை 8. மனிதன் 9. மாணவன் 10. மான் 11. வௌவால்.
-
1. இடுகுறிப்பெயரை வட்டமிடுக.
அ) பறவை
ஆ) மண்
இ) முக்காலி
ஈ) மரங்கொத்தி
Correct answer: ஆ) மண்
-
2. காரணப்பெயரை வட்டமிடுக.
அ) மரம்
ஆ) வளையல்
இ) சுவர்
ஈ) யானை
Correct answer: ஆ) வளையல்
-
3. இடுகுறிச்சிறப்புப் பெயரை வட்டமிடுக.
அ) வயல்
ஆ) வாழை
இ) மீன்கொத்தி
ஈ) பறவை
Correct answer: ஆ) வாழை
-
1. சிறைக் கோட்டத்தை அறக்கோட்டமாக மாற்றுமாறு மன்னனிடம் வேண்டினாள்.
Correct answer: மணிமேகலை மணிபல்லவத் தீவிற்குச் சென்றாள்
-
2. மணிமேகலை மணிபல்லவத் தீவிற்குச் சென்றாள்.
Correct answer: அமுதசுரபியைப் பெற்றாள்.
-
3. சிறைச் சாலைக்குச் சென்று உணவிட்டாள்
Correct answer: ஆதிரையிடம் சென்று முதல் உணவைப் பெற்றாள்.
-
4. அமுதசுரபியைப் பெற்றாள்
Correct answer: சிறைச்சாலைக்குச் சென்று உணவிட்டாள்.
-
5. ஆதிரையிடம் சென்று முதல் உணவைப் பெற்றாள்.
Correct answer: சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக மாற்றுமாறு மன்னனிடம் வேண்டினாள்.
-
1. விடியலில் துயில் எழுந்தேன்
Correct answer: விடியல் – காலப்பெயர்
-
2. இறைவனைக் கை தொழுதேன்
Correct answer: கை – சினைப்பெயர்
-
3. புகழ்பூத்த மதுரைக்குச் சென்றேன்
Correct answer: மதுரை – இடப்பெயர்
-
4. புத்தகம் வாங்கி வந்தேன்
Correct answer: புத்தகம் – பொருட்பெயர்
-
5. கற்றலைத் தொடர்வோம் இனி
Correct answer: கற்றல் – தொழிற்பெயர்
-
6. நன்மைகள் பெருகும் நனி
Correct answer: நன்மைகள் – பண்புப்பெயர்
-
1. கைகள் இரண்டும் பிறர்க்கு உதவவே எனச் சான்றோர் கருதினர்.
Correct answer: (i) கைகள் – சினைப்பெயர்
-
2. அறம், பொருள், இன்பம், வீடு அடைதல் நூலின் பயனாகும்
Correct answer: அடைதல் – தொழிற்பெயர்.
-
3. அறிஞர்களுக்கு அழகு கற்றுணர்ந்து அடங்கல்.
Correct answer: அடங்கல் – தொழிற்பெயர்.
-
4. நீதிநூல் பயில் என்கிறார் பாரதியார்.
Correct answer: நீதிநூல் – பொருட்பெயர்
-
5. மாலை முழுதும் விளையாட்டு.
Correct answer: மாலை – காலப்பெயர்
-
6. அன்பு நிறைய உடையவர்கள் மேலோர்.
Correct answer: மேலோர் – பொருட்பெயர்
-
1. இச்சொல் மூன்றெழுத்துச் சொல். உயிர் எழுத்துகள் வரிசையில் முதல் எழுத்து இச்சொல்லின் முதல் எழுத்து. வல்லின மெய் எழுத்துகளின் வரிசையில் கடைசி எழுத்து இச்சொல்லின் இரண்டாம் எழுத்து. வாசனை என்னும் பொருள்தரும் வேறு சொல்லின் கடைசி எழுத்து இச்சொல்லின் மூன்றாம் எழுத்து. அஃது என்ன?
Correct answer: அறம்