வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை Book Back Questions & Answers

Unit 2 > Social > Class 8 > Samacheer Kalvi - Tamil Medium

    கீழ்க்கண்டவைகளுள் சரியாக பொருந்தியுள்ளது எது?

  • 1. 1. அடையாறு போர் - 1748 2. ஆம்பூர் போர் - 1754 3. வந்தவாசிப் போர் - 1760 4. ஆற்காட்டுப் போர் - 1749

    Correct answer: 3. வந்தவாசிப் போர் - 1760

    View explanation


  • கோடிட்ட இடங்களை நிரப்புக

  • 1. அலிநகர் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்ட ஆண்டு _______

    Correct answer: 1757

    View explanation


  • 2. சிராஜ் உத் – தெளலாவின் தலைமை படைத் தளபதி ___________

    Correct answer: மிர் ஜாபர்

    View explanation


  • 3. இரண்டாம் கர்நாடகப் போருக்கான முக்கிய காரணம் ____________

    Correct answer: கர்நாடக மற்றும் ஹைதராபாத்தில் அடுத்தடுத்த பிரச்சினை.

    View explanation


  • 4. இந்தியாவில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை விரிவுப்படுத்துவதற்காக வாரிசு இழப்புக் கொள்கையை கொண்டு வந்தவர் _____

    Correct answer: லார்ட் டல்ஹெளசி

    View explanation


  • 5. திப்பு சுல்தானை இறுதியாக தோற்கடித்தவர் __________

    Correct answer: ஆர்தர் வெல்லஸ்லி

    View explanation


  • 6. திப்பு சுல்தான் இறப்புக்கு பின் _____ வசம் மைசூர் ஒப்படைக்கப்பட்டது.

    Correct answer: கிருஷ்ண ராஜா ஓடயார்

    View explanation


  • 7. 1800ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள வில்லியம் கோட்டையில் ஒரு கல்லூரியை நிறுவியவர் ____

    Correct answer: வெல்லஸ்லி பிரபு

    View explanation


  • சரியா, தவறா ?

  • 1. அலிவர்திகான் மறைவுக்கு பின்னர் சிராஜ்- உத் – தெளலா வங்காளத்தின் அரியணை ஏறினார்

    Correct answer: சரி

    View explanation


  • 2. பிளாசிப் போரில் ஆங்கிலேயப் படையை வழி நடத்தியவர் ஹெக்டர் மன்றோ ஆவார்.

    Correct answer: தவறு

    View explanation


  • 3. ஐரோப்பாவில் வெடித்த ஆஸ்திரிய வாரிசுரிமைப் போர் இரண்டாம் கர்நாடகப் போருக்கு இட்டுச் சென்றது

    Correct answer: தவறு

    View explanation


  • 4. வங்காளத்தின் வில்லியம் கோட்டையில் உள்ள உச்ச நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி சர் எலிஜா இம்பே ஆவார்.

    Correct answer: சரி

    View explanation


  • 5. காரன் வாலிஸ் பிரபு காவல் துறையை உருவாக்கினார்.

    Correct answer: சரி

    View explanation


  • சரியான விடையைத் தேர்வு செய்க

  • 1. 1757ஆம் ஆண்டில் வங்காளத்தை ஆட்சி செய்தவர் 2. 3. 4. 5. ஹைதர் அலி மைசூர் அரியணை ஏறிய ஆண்டு ____________ அ) 1756 ஆ) 1761 இ) 1763 ஈ) 1764

    அ) சுஜா-உத்– தெளலா

    ஆ) சிராஜ்- உத் – தெளலா

    இ) மீர்காசிம்

    ஈ) திப்பு சுல்தான்

    Correct answer: ஆ) சிராஜ்- உத் – தெளலா

    View explanation


  • 2. பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு

    அ) 1757

    ஆ) 1764

    இ) 1765

    ஈ) 1775

    Correct answer: அ) 1757

    View explanation


  • 3. பக்சார் போரின் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கை

    அ) அலகாபாத் உடன்படிக்கை

    ஆ) கர்நாடக உடன்படிக்கை

    இ) அலிநகர் உடன்படிக்கை

    ஈ) பாரிசு உடன்படிக்கை

    Correct answer: அ) அலகாபாத் உடன்படிக்கை

    View explanation


  • 4. பாண்டிச்சேரி உடன்படிக்கையின்படி ____________ கர்நாடக போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

    அ) முதல்

    ஆ) இரண்டாம்

    இ) மூன்றாம்

    ஈ) ஏதுமில்லை

    Correct answer: ஆ) இரண்டாம்

    View explanation


  • 5. ஹைதர் அலி மைசூர் அரியணை ஏறிய ஆண்டு ____________

    அ) 1756

    ஆ) 1761

    இ) 1763

    ஈ) 1764

    Correct answer: இ) 1763

    View explanation


  • 6. மங்களூர் உடன்படிக்கை இவர்களுக்கு இடையே கையெழுத்தானது

    அ) பிரெஞ்சுக்காரர்கள் மற்றும் திப்பு சுல்தான்

    ஆ) ஹைதர் அலி மற்றும் கள்ளிக்கோட்டை மன்னர் சாமரின்

    இ) ஆங்கிலேயர் மற்றும் திப்பு சுல்தான்

    ஈ) திப்பு சுல்தான் மற்றும் மராத்தியர்கள்

    Correct answer: இ) ஆங்கிலேயர் மற்றும் திப்பு சுல்தான்

    View explanation


  • 7. மூன்றாம் ஆங்கிலேய – மைசூர் போரின் போது ஆங்கிலேய தலைமை ஆளுநர்_____

    அ) இராபர் கிளைவ்

    ஆ) வாரன் ஹேஸ்டிங்ஸ்

    இ) காரன்வாலிஸ்

    ஈ) வெல்லெஸ்லி

    Correct answer: இ) காரன்வாலிஸ்

    View explanation


  • 8. ஆங்கிலேயருடன் பசீன் உடன்படிக்கை செய்து கொண்டவர்__________

    அ) இரண்டாம் பாஜிராவ்

    ஆ) தெளலத்ராவ் சிந்தியா

    இ) ஷாம்பாஜி போன்ஸ்லே

    ஈ) ஷாயாஜி ராவ் கெய்க்வாட்

    Correct answer: அ) இரண்டாம் பாஜிராவ்

    View explanation


  • 9. மராத்திய பேரரசின் கடைசி பீஷ்வா____

    அ) பாலாஜி விஸ்வநாத்

    ஆ) இரண்டாம் பாஜிராவ்

    இ) பாலாஜி பாஜிராவ்

    ஈ) பாஜிராவ்

    Correct answer: ஆ) இரண்டாம் பாஜிராவ்

    View explanation


  • 10. துணைப்படைத் திட்டத்தில் இணைத்துக் கொண்ட முதல் இந்திய அரசு எது?

    அ) அயோத்தி

    ஆ) ஹைதராபாத்

    இ) உதய்பூர்

    ஈ) குவாலியர்

    Correct answer: ஆ) ஹைதராபாத்

    View explanation


  • பொருத்துக

  • 1. அய் – லா – சப்பேல் உடன்படிக்கை

    Correct answer: முதல் கர்நாடகப் போர்

    View explanation


  • 2. சால்பை உடன்படிக்கை

    Correct answer: முதல் மராத்திய போர்

    View explanation


  • 3. பாரிசு உடன்படிக்கை

    Correct answer: மூன்றாம் கர்நாடகப் போர்

    View explanation


  • 4. ஸ்ரீரங்கபட்டின உடன்படிக்கை

    Correct answer: மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போர்

    View explanation


  • 5. மெட்ராஸ் உடன்படிக்கை

    Correct answer: முதல் ஆங்கிலேய மைசூர் போர்

    View explanation