வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை Book Back Questions & Answers
Unit 2 > Social > Class 8 > Samacheer Kalvi - Tamil Medium
-
1. 1. அடையாறு போர் - 1748 2. ஆம்பூர் போர் - 1754 3. வந்தவாசிப் போர் - 1760 4. ஆற்காட்டுப் போர் - 1749
Correct answer: 3. வந்தவாசிப் போர் - 1760
-
1. அலிநகர் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்ட ஆண்டு _______
Correct answer: 1757
-
2. சிராஜ் உத் – தெளலாவின் தலைமை படைத் தளபதி ___________
Correct answer: மிர் ஜாபர்
-
3. இரண்டாம் கர்நாடகப் போருக்கான முக்கிய காரணம் ____________
Correct answer: கர்நாடக மற்றும் ஹைதராபாத்தில் அடுத்தடுத்த பிரச்சினை.
-
4. இந்தியாவில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை விரிவுப்படுத்துவதற்காக வாரிசு இழப்புக் கொள்கையை கொண்டு வந்தவர் _____
Correct answer: லார்ட் டல்ஹெளசி
-
5. திப்பு சுல்தானை இறுதியாக தோற்கடித்தவர் __________
Correct answer: ஆர்தர் வெல்லஸ்லி
-
6. திப்பு சுல்தான் இறப்புக்கு பின் _____ வசம் மைசூர் ஒப்படைக்கப்பட்டது.
Correct answer: கிருஷ்ண ராஜா ஓடயார்
-
7. 1800ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள வில்லியம் கோட்டையில் ஒரு கல்லூரியை நிறுவியவர் ____
Correct answer: வெல்லஸ்லி பிரபு
-
1. அலிவர்திகான் மறைவுக்கு பின்னர் சிராஜ்- உத் – தெளலா வங்காளத்தின் அரியணை ஏறினார்
Correct answer: சரி
-
2. பிளாசிப் போரில் ஆங்கிலேயப் படையை வழி நடத்தியவர் ஹெக்டர் மன்றோ ஆவார்.
Correct answer: தவறு
-
3. ஐரோப்பாவில் வெடித்த ஆஸ்திரிய வாரிசுரிமைப் போர் இரண்டாம் கர்நாடகப் போருக்கு இட்டுச் சென்றது
Correct answer: தவறு
-
4. வங்காளத்தின் வில்லியம் கோட்டையில் உள்ள உச்ச நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி சர் எலிஜா இம்பே ஆவார்.
Correct answer: சரி
-
5. காரன் வாலிஸ் பிரபு காவல் துறையை உருவாக்கினார்.
Correct answer: சரி
-
1. 1757ஆம் ஆண்டில் வங்காளத்தை ஆட்சி செய்தவர் 2. 3. 4. 5. ஹைதர் அலி மைசூர் அரியணை ஏறிய ஆண்டு ____________ அ) 1756 ஆ) 1761 இ) 1763 ஈ) 1764
அ) சுஜா-உத்– தெளலா
ஆ) சிராஜ்- உத் – தெளலா
இ) மீர்காசிம்
ஈ) திப்பு சுல்தான்
Correct answer: ஆ) சிராஜ்- உத் – தெளலா
-
2. பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு
அ) 1757
ஆ) 1764
இ) 1765
ஈ) 1775
Correct answer: அ) 1757
-
3. பக்சார் போரின் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கை
அ) அலகாபாத் உடன்படிக்கை
ஆ) கர்நாடக உடன்படிக்கை
இ) அலிநகர் உடன்படிக்கை
ஈ) பாரிசு உடன்படிக்கை
Correct answer: அ) அலகாபாத் உடன்படிக்கை
-
4. பாண்டிச்சேரி உடன்படிக்கையின்படி ____________ கர்நாடக போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
அ) முதல்
ஆ) இரண்டாம்
இ) மூன்றாம்
ஈ) ஏதுமில்லை
Correct answer: ஆ) இரண்டாம்
-
5. ஹைதர் அலி மைசூர் அரியணை ஏறிய ஆண்டு ____________
அ) 1756
ஆ) 1761
இ) 1763
ஈ) 1764
Correct answer: இ) 1763
-
6. மங்களூர் உடன்படிக்கை இவர்களுக்கு இடையே கையெழுத்தானது
அ) பிரெஞ்சுக்காரர்கள் மற்றும் திப்பு சுல்தான்
ஆ) ஹைதர் அலி மற்றும் கள்ளிக்கோட்டை மன்னர் சாமரின்
இ) ஆங்கிலேயர் மற்றும் திப்பு சுல்தான்
ஈ) திப்பு சுல்தான் மற்றும் மராத்தியர்கள்
Correct answer: இ) ஆங்கிலேயர் மற்றும் திப்பு சுல்தான்
-
7. மூன்றாம் ஆங்கிலேய – மைசூர் போரின் போது ஆங்கிலேய தலைமை ஆளுநர்_____
அ) இராபர் கிளைவ்
ஆ) வாரன் ஹேஸ்டிங்ஸ்
இ) காரன்வாலிஸ்
ஈ) வெல்லெஸ்லி
Correct answer: இ) காரன்வாலிஸ்
-
8. ஆங்கிலேயருடன் பசீன் உடன்படிக்கை செய்து கொண்டவர்__________
அ) இரண்டாம் பாஜிராவ்
ஆ) தெளலத்ராவ் சிந்தியா
இ) ஷாம்பாஜி போன்ஸ்லே
ஈ) ஷாயாஜி ராவ் கெய்க்வாட்
Correct answer: அ) இரண்டாம் பாஜிராவ்
-
9. மராத்திய பேரரசின் கடைசி பீஷ்வா____
அ) பாலாஜி விஸ்வநாத்
ஆ) இரண்டாம் பாஜிராவ்
இ) பாலாஜி பாஜிராவ்
ஈ) பாஜிராவ்
Correct answer: ஆ) இரண்டாம் பாஜிராவ்
-
10. துணைப்படைத் திட்டத்தில் இணைத்துக் கொண்ட முதல் இந்திய அரசு எது?
அ) அயோத்தி
ஆ) ஹைதராபாத்
இ) உதய்பூர்
ஈ) குவாலியர்
Correct answer: ஆ) ஹைதராபாத்
-
1. அய் – லா – சப்பேல் உடன்படிக்கை
Correct answer: முதல் கர்நாடகப் போர்
-
2. சால்பை உடன்படிக்கை
Correct answer: முதல் மராத்திய போர்
-
3. பாரிசு உடன்படிக்கை
Correct answer: மூன்றாம் கர்நாடகப் போர்
-
4. ஸ்ரீரங்கபட்டின உடன்படிக்கை
Correct answer: மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போர்
-
5. மெட்ராஸ் உடன்படிக்கை
Correct answer: முதல் ஆங்கிலேய மைசூர் போர்