-
சரியான விடையைத் தேர்வு செய்க
மங்களூர் உடன்படிக்கை இவர்களுக்கு இடையே கையெழுத்தானது
- அ) பிரெஞ்சுக்காரர்கள் மற்றும் திப்பு சுல்தான்
- ஆ) ஹைதர் அலி மற்றும் கள்ளிக்கோட்டை மன்னர் சாமரின்
- இ) ஆங்கிலேயர் மற்றும் திப்பு சுல்தான்
- ஈ) திப்பு சுல்தான் மற்றும் மராத்தியர்கள்
1 Answer
-
Correct Answer:
இ) ஆங்கிலேயர் மற்றும் திப்பு சுல்தான்
Answered on 20/11/2020 at 11:24AM by Thamizh
Download our mobile app - The Learning App by EduDeck
Latest answers
Answered by Sangeedha
Use of _____________in four wheelers and _______for two w...Seat belt and helmet
Read More