தமிழர் பெருவிழா - கண்ணெனத் தகும் Book Back Questions & Answers
Unit 2 > Tamil > Class 6 > Samacheer Kalvi - Tamil Medium
-
1. கதிர் முற்றியதும் ___________ செய்வர்.
அ) அறுவடை
ஆ) உரமிடுதல்
இ) நடவு
ஈ) களையெடுத்தல்
Correct answer: அ) அறுவடை
-
2. விழாக்காலங்களில் வீட்டின் வாயிலில் மாவிலையால் _________ கட்டுவர்.
அ) செடி
ஆ) கொடி
இ) தோரணம்
ஈ) அலங்கார வளைவு
Correct answer: இ) தோரணம்
-
3. பொங்கல்+அன்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ___________
அ) பொங்கலன்று
ஆ) பொங்கல்அன்று
இ) பொங்கலென்று
ஈ) பொங்கஅன்று
Correct answer: அ) பொங்கலன்று
-
4. போகிப்பண்டிகை என்னும் சொல்லை ப் பிரித்து எழுதக் கிடைப்பது ___________
அ) போகி+பண்டிகை
ஆ) போ+பண்டிகை
இ) போகு+பண்டிகை
ஈ) போகிப்+பண்டிகை
Correct answer: அ) போகி+பண்டிகை
-
5. பழையன கழிதலும்____________ புகுதலும்.
அ) புதியன
ஆ) புதுமை
இ) புதிய
ஈ) புதுமையான
Correct answer: அ) புதியன
-
6. பச்சைப் பசேல் என்ற வயலைக் காண இன்பம் தரும். பட்டுப் போன ம ரத்தைக் காண _____________ தரும்.
அ) அயர்வு
ஆ) கனவு
இ) துன்பம்
ஈ) சோர்வு
Correct answer: இ) துன்பம்
-
1. பொங்கல்
Correct answer: பொங்கல் விழா தமிழர்களின் திருநாள் ஆகும்.
-
2. செல்வம்
Correct answer: கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றும் ஒருசேர கிடைப்பது அரிது.
-
3. பண்பாடு
Correct answer: தமிழர்கள் நாடு விட்டு நாடு சென்றாலும் தங்கள் பண்பாட்டை மறப்பதில்லை.