இன்பத்தமிழ் - மொழி-தமிழ்த்தேன் Book Back Questions & Answers
Unit 1 > Tamil > Class 6 > Samacheer Kalvi - Tamil Medium
-
1. ஏற்றத் தாழ்வற்ற ------ அமைய வேண்டும்
அ) சமூகம்
ஆ) நாடு
இ) வீடு
ஈ) தெரு
Correct answer: அ) சமூகம்
-
2. நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவருக்கு ------ ஆக இருக்கும்
அ) மகிழ்ச்சி
ஆ) கோபம்
இ) வருத்தம்
ஈ) அசதி
Correct answer: ஈ) அசதி
-
3. நிலவு + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ---------
அ) நிலயென்று
ஆ) நிலவென்று
இ) நிலவன்று
ஈ) நிலவுஎன்று
Correct answer: ஆ) நிலவென்று
-
4. தமிழ் + எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ---------
அ) தமிழங்கள்
ஆ) தமிழெங்கள்
இ) தமிழுங்கள்
ஈ) தமிழ்எங்கள்
Correct answer: ஆ) தமிழெங்கள்
-
5. அமுதென்று என்னும் சொல்லை ப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) அமுது + தென்று
ஆ) அமுது + என்று
இ) அமுது + ஒன்று
ஈ) அமு + தென்று
Correct answer: ஆ) அமுது + என்று
-
6. செம்பயிர் என்னும் சொல்லை ப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) செம்மை + பயிர்
ஆ) செம் + பயிர்
இ) செமை + பயிர்
ஈ) செம்பு + பயிர்
Correct answer: அ) செம்மை + பயிர்
-
1. விளைவுக்கு
Correct answer: நீர்
-
2. அறிவுக்கு
Correct answer: தோள்
-
3. இளமைக்கு
Correct answer: பால்
-
4. புலவர்க்கு
Correct answer: வேல்
-
1. நிருமித்த
Correct answer: உருவாக்கிய
-
2. விளைவு
Correct answer: விளைச்சல்
-
3. சமூகம்
Correct answer: மக்கள் குழு
-
4. அசதி
Correct answer: சோ ர்வு