-
சரியான விடையைத் தேர்வு செய்க
i. எட்வர்ட் பெய்ன்ஸ் கருத்துப்படி ‘பருத்தி உற்பத்தியின் பிறப்பிடம் இங்கிலாந்து’. ii. இயந்திரமயமாக்கப்பட்ட தொழிற்சாலைக்கு முன்னால் இந்தியாவில் கிராம கைவினை தொழில் இரண்டாவது பெரிய தொழிற்சாலையாக அமைந்தது. iii. சௌராஷ்டிரா தகர தொழிற்சாலைக்கு பெயர் பெற்றது. iv. சூயஸ் கால்வாய் கட்டப்பட்டதால் இந்தியாவில் பிரிட்டிஷாரின் பொருட்கள் மலிவாக கிடைக்க வழிவகை உருவானது.
- அ) (i) மற்றும் (ii) சரி
- ஆ) (ii) மற்றும் (iv) சரி
- இ) (iii) மற்றும் (iv) சரி
- ஈ) (i), (ii) மற்றும் (iii) சர
1 Answer
-
Correct Answer:
ஆ) (ii) மற்றும் (iv) சரி
Answered on 13/09/2020 at 03:43AM by Thamizh
Download our mobile app - The Learning App by EduDeck
Latest answers
Answered by Sangeedha
Use of _____________in four wheelers and _______for two w...Seat belt and helmet
Read More