• சரியான கூற்றைக் கண்டுபிடிக்கவும்

    கூற்று: இந்திய கைவினைஞர்கள் பிரிட்டிஷாரின் காலனிய ஆதிக்கத்தில் நலிவுற்றனர்... காரணம்: பிரிட்டிஷார் இந்தியாவை தனது மூலப்பொருள் தயாரிப்பாளராகவும் முடிவுற்ற பொருட்களுக்கான சந்தையாகவும் கருதினர்.


    - அ. கூற்று சரி. காரணம் கூற்றுக்கான விளக்கம்

    - ஆ. கூற்று சரி. ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை

    - இ. கூற்றும் காரணமும் சரி

    - ஈ. கூற்றும் காரணமும் தவறானவை (தவறு)



1 Answer


  • Correct Answer:

    இ. கூற்றும் காரணமும் சரி

    Answered on 13/09/2020 at 03:42AM by Thamizh

Download our mobile app - The Learning App by EduDeck

Share


Unit 2. இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி


Latest answers

Answered by Sangeedha

Brasilia Declaration

Global conference

Read More

Answered by Sangeedha

Always keep ___________while driving.

To the left

Read More