-
சரியான கூற்றைக் கண்டுபிடிக்கவும்
கூற்று: இந்திய கைவினைஞர்கள் பிரிட்டிஷாரின் காலனிய ஆதிக்கத்தில் நலிவுற்றனர்... காரணம்: பிரிட்டிஷார் இந்தியாவை தனது மூலப்பொருள் தயாரிப்பாளராகவும் முடிவுற்ற பொருட்களுக்கான சந்தையாகவும் கருதினர்.
- அ. கூற்று சரி. காரணம் கூற்றுக்கான விளக்கம்
- ஆ. கூற்று சரி. ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை
- இ. கூற்றும் காரணமும் சரி
- ஈ. கூற்றும் காரணமும் தவறானவை (தவறு)
1 Answer
-
Correct Answer:
இ. கூற்றும் காரணமும் சரி
Answered on 13/09/2020 at 03:42AM by Thamizh
Download our mobile app - The Learning App by EduDeck
Latest answers
Answered by Sangeedha
Use of _____________in four wheelers and _______for two w...Seat belt and helmet
Read More