• சரியான விடையைத் தேர்வு செய்க

    i) நாளந்தா பல்கலைக்கழகம் கி.பி. (பொ.ஆ.) ஐந்தாம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்டது. ii) பண்டைய இந்தியாவில் மாணவர்களை தேர்ந்தெடுப்பது முதல் அவர்களின் பாடத்திட்டத்தினை வடிவமைப்பது வரை அனைத்து அம்சங்களிலும் ஆசிரியர்கள் முழுமையான சுயாட்சி கொண்டிருந்தனர். iii) பண்டைய காலத்தில் ஆசிரியர்கள் கணக்காயர் என்று அழைக்கப்பட்டனர். iv) சோழர்கள் காலத்தில் புகழ்பெற்ற கல்லூரியாக காந்தளூர் சாலை இருந்தது.


    - அ) i மற்றும் ii சரி

    - ஆ) ii மற்றும் iv சரி

    - இ) iii மற்றும் iv சரி

    - ஈ) i, ii மற்றும் iii சரி



1 Answer


  • Correct Answer:

    ஈ) i, ii மற்றும் iii சரி

    Answered on 13/09/2020 at 03:38AM by Thamizh

Download our mobile app - The Learning App by EduDeck

Share


Unit 1. இந்தியாவில் கல்வி வளர்ச்சி


Latest answers

Answered by Sangeedha

Brasilia Declaration

Global conference

Read More

Answered by Sangeedha

Always keep ___________while driving.

To the left

Read More