-
கீழ்க்காணும் கூற்றை ஆராய்ந்து சரியான விடையைக் குறிப்பிடவும்.
I. வேலூர் புரட்சி 1801 ஆம் ஆண்டு ஏற்பட்டது. II. நான்காம் மைசூர் பொருக்குப்பின் திப்புவின் குடும்பத்தினர் வேலூர் கோட்டையில் சிறைவைக்கப்பட்டனர். III. வேலூர் புரட்சியின் போது வில்லியம் பெண்டிங் சென்னையின் ஆளுநராக இருந்தார். IV. ஆங்கிலேயருக்கு எதிரான வேலூர் கலகத்தின் வெற்றி இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வு ஆகும்.
- a) I & II சரி
- b) II & IV சரி
- c) II & III சரி
- d) I, II, & IV சரி
1 Answer
-
Correct Answer:
c) II & III சரி
Answered on 11/09/2020 at 02:13PM by Thamizh
Download our mobile app - The Learning App by EduDeck
Latest answers
Answered by Sangeedha
Use of _____________in four wheelers and _______for two w...Seat belt and helmet
Read More