-
சரியான விடையைத் தேர்வு செய்க
கீழ்க்கண்டவற்றுள் இந்தியாவில் நடைபெற்ற விவசாய புரட்சி பற்றிய சரியான கூற்று எது?
- அ) சந்தால் கலகம் வங்காளத்தில் நடைபெற்றது.
- ஆ) நீல் தர்பன் என்ற நாடகம் தீன பந்து மித்ராவால் எழுதப்பட்டது.
- இ) தக்காண கலகம் 1873 ல் பூனாவில் உள்ள கிராமம் ஒன்றில் துவங்கியது.
- ஈ) மாப்ளா கலகம் தமிழகத்தில் நடைபெற்றது.
1 Answer
-
Correct Answer:
ஆ) நீல் தர்பன் என்ற நாடகம் தீன பந்து மித்ராவால் எழுதப்பட்டது.
Answered on 11/09/2020 at 02:08PM by Thamizh
Download our mobile app - The Learning App by EduDeck
Latest answers
Answered by Sangeedha
Use of _____________in four wheelers and _______for two w...Seat belt and helmet
Read More