-
பின்வரும் கூற்றும், காரணமும் சரியா என்று கண்டுபிடி.
கூற்று: பூவில் நடக்கும் மகரந்தச் சேர்க்கையும் கருவுறுதலும், கனிகளையும், விதைகளையும் உருவாக்கும்... காரணம் : கருவுறுதலுக்குப் பின் சூற்பை கனியாக மாறும். சூலானது, விதையாக மாறும்.
- அ. கூற்று சரி, காரணம் தவறு
- ஆ. கூற்று தவறு, காரணம் சரி
- இ. கூற்றும் சரி, காரணமும் சரி
- ஈ. கூற்று தவறு, காரணமும் தவறு
1 Answer
-
Correct Answer:
இ. கூற்றும் சரி, காரணமும் சரி
Answered on 27/10/2020 at 07:09AM by Thamizh
Download our mobile app - The Learning App by EduDeck
Share
Unit 5. தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள்
Latest answers
Answered by Sangeedha
Use of _____________in four wheelers and _______for two w...Seat belt and helmet
Read More