• பின்வரும் கூற்றும், காரணமும் சரியா என்று கண்டுபிடி.

    கூற்று: பூவில் நடக்கும் மகரந்தச் சேர்க்கையும் கருவுறுதலும், கனிகளையும், விதைகளையும் உருவாக்கும்... காரணம் : கருவுறுதலுக்குப் பின் சூற்பை கனியாக மாறும். சூலானது, விதையாக மாறும்.


    - அ. கூற்று சரி, காரணம் தவறு

    - ஆ. கூற்று தவறு, காரணம் சரி

    - இ. கூற்றும் சரி, காரணமும் சரி

    - ஈ. கூற்று தவறு, காரணமும் தவறு



1 Answer


  • Correct Answer:

    இ. கூற்றும் சரி, காரணமும் சரி

    Answered on 27/10/2020 at 07:09AM by Thamizh

Download our mobile app - The Learning App by EduDeck

Share


Unit 5. தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள்


Latest answers

Answered by Sangeedha

Brasilia Declaration

Global conference

Read More

Answered by Sangeedha

Always keep ___________while driving.

To the left

Read More