-
கூற்று மற்றும் காரணம்
கூற்று: தாவர உலகத்தில் பிரையோபைட்டுகள் நீர் நில வாழ்வன என்று அழைக்கப்படுகிறது... காரணம்: பிரையோஃபைட்டுகள் நில வாழ்த் தாவரங்கள் ஆனால் இவைகள் தன் வாழ்க்கை சுழற்சியை நிறைவு செய்ய நீர் தேவைப்படுகிறது.
- கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானவை.
- கூற்று சரியானவையல்ல காரணம் சரியானது
- கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானவை. காரணம் கூற்றை விளக்குகிறது
- கூற்று மற்றும் காரணம் சரியானவையல்ல.
1 Answer
-
Correct Answer:
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானவை. காரணம் கூற்றை விளக்குகிறது
Answered on 15/10/2020 at 01:29PM by Thamizh
Download our mobile app - The Learning App by EduDeck
Latest answers
Answered by Sangeedha
Use of _____________in four wheelers and _______for two w...Seat belt and helmet
Read More