• கூற்று மற்றும் காரணம்

    கூற்று: தாவர உலகத்தில் பிரையோபைட்டுகள் நீர் நில வாழ்வன என்று அழைக்கப்படுகிறது... காரணம்: பிரையோஃபைட்டுகள் நில வாழ்த் தாவரங்கள் ஆனால் இவைகள் தன் வாழ்க்கை சுழற்சியை நிறைவு செய்ய நீர் தேவைப்படுகிறது.


    - கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானவை.

    - கூற்று சரியானவையல்ல காரணம் சரியானது

    - கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானவை. காரணம் கூற்றை விளக்குகிறது

    - கூற்று மற்றும் காரணம் சரியானவையல்ல.



1 Answer


  • Correct Answer:

    கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானவை. காரணம் கூற்றை விளக்குகிறது

    Answered on 15/10/2020 at 01:29PM by Thamizh

Download our mobile app - The Learning App by EduDeck

Share




Latest answers

Answered by Sangeedha

Brasilia Declaration

Global conference

Read More

Answered by Sangeedha

Always keep ___________while driving.

To the left

Read More