தமிழ்நாட்டில் காந்தி - புதுமைகள் செய்யும் தேசமிது Book Back Questions & Answers

Unit 1 > Tamil > Class 6 > Samacheer Kalvi - Tamil Medium

    சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

  • 1. காந்தியடிகளிடம் உடைஅணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர்

    அ) கோவை

    ஆ) மதுரை

    இ) தஞ்சாவூர்

    ஈ) சிதம்பரம்

    Correct answer: ஆ) மதுரை

    View explanation


  • 2. காந்தியடிகள் எந்தப் பெரியவரின் அடிநிழலில் இருந்து தமிழ் கற்க வேண் டும் என்று விரும்பினார்?

    அ) நாமக்கல் கவிஞர்

    ஆ) திரு.வி.க.

    இ) உ.வே.சா.

    ஈ) பாரதியார்

    Correct answer: இ) உ.வே.சா.

    View explanation


  • பொருத்துக

  • 1. இலக்கிய மாநாடு

    Correct answer: சென்னை

    View explanation


  • 2. தமிழ்நாட்டின் சொத்து

    Correct answer: பாரதியார்

    View explanation


  • 3. குற்றாலம்

    Correct answer: அருவி

    View explanation


  • 4. தமிழ்க் கையேடு

    Correct answer: ஜி.யு.போப்

    View explanation