தமிழ்நாட்டில் காந்தி - புதுமைகள் செய்யும் தேசமிது Book Back Questions & Answers
Unit 1 > Tamil > Class 6 > Samacheer Kalvi - Tamil Medium
-
1. காந்தியடிகளிடம் உடைஅணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர்
அ) கோவை
ஆ) மதுரை
இ) தஞ்சாவூர்
ஈ) சிதம்பரம்
Correct answer: ஆ) மதுரை
-
2. காந்தியடிகள் எந்தப் பெரியவரின் அடிநிழலில் இருந்து தமிழ் கற்க வேண் டும் என்று விரும்பினார்?
அ) நாமக்கல் கவிஞர்
ஆ) திரு.வி.க.
இ) உ.வே.சா.
ஈ) பாரதியார்
Correct answer: இ) உ.வே.சா.
-
1. இலக்கிய மாநாடு
Correct answer: சென்னை
-
2. தமிழ்நாட்டின் சொத்து
Correct answer: பாரதியார்
-
3. குற்றாலம்
Correct answer: அருவி
-
4. தமிழ்க் கையேடு
Correct answer: ஜி.யு.போப்