திருக்குறள் - எல்லாரும் இன்புற Book Back Questions & Answers

Unit 4 > Tamil > Class 6 > Samacheer Kalvi - Tamil Medium

    இடம் மாறியுள்ள சீர்களை முறைப்படுத்தி எழுதுக

  • 1. வறியார்க்கொன்று ஈகைமற்று ஈவதே எல்லாம் குறியெதிர்ப்பை உடைத்து நீரது.

    Correct answer: வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற்று எல்லாம் குறியெதிர்ப்பை நீரது உடைத்து.

    View explanation


  • 2. எனைத்தானும் யார்க்கும் எஞ்ஞான்றும் மனத்தானாம் மாணாசெய் தலையாமை

    Correct answer: எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம் மாணாசெய் யாமை தலை.

    View explanation


  • சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

  • 1. ஏழைகளுக்கு உதவி செய்வதே ………………… ஆகும்.

    அ) பகை

    ஆ) ஈகை

    இ) வறுமை

    ஈ) கொடுமை

    Correct answer: ஆ) ஈகை

    View explanation


  • 2. பிற உயிர்களின் .........................க் கண்டு வருந்துவதே அறிவின் பயனாகும்.

    அ) மகிழ்வை

    ஆ) செல்வத்தை

    இ) துன்பத்தை

    ஈ) பகையை

    Correct answer: இ) துன்பத்தை

    View explanation


  • 3. உள்ளத்தில் ..................... இல்லாமல் இருப்பதே சிறந்த அறமாகும்.

    அ) மகிழ்ச்சி

    ஆ) மன்னிப்பு

    இ) துணிவு

    ஈ) குற்றம்

    Correct answer: ஈ) குற்றம்

    View explanation