திருக்குறள் - எல்லாரும் இன்புற Book Back Questions & Answers
Unit 4 > Tamil > Class 6 > Samacheer Kalvi - Tamil Medium
-
1. வறியார்க்கொன்று ஈகைமற்று ஈவதே எல்லாம் குறியெதிர்ப்பை உடைத்து நீரது.
Correct answer: வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற்று எல்லாம் குறியெதிர்ப்பை நீரது உடைத்து.
-
2. எனைத்தானும் யார்க்கும் எஞ்ஞான்றும் மனத்தானாம் மாணாசெய் தலையாமை
Correct answer: எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம் மாணாசெய் யாமை தலை.
-
1. ஏழைகளுக்கு உதவி செய்வதே ………………… ஆகும்.
அ) பகை
ஆ) ஈகை
இ) வறுமை
ஈ) கொடுமை
Correct answer: ஆ) ஈகை
-
2. பிற உயிர்களின் .........................க் கண்டு வருந்துவதே அறிவின் பயனாகும்.
அ) மகிழ்வை
ஆ) செல்வத்தை
இ) துன்பத்தை
ஈ) பகையை
Correct answer: இ) துன்பத்தை
-
3. உள்ளத்தில் ..................... இல்லாமல் இருப்பதே சிறந்த அறமாகும்.
அ) மகிழ்ச்சி
ஆ) மன்னிப்பு
இ) துணிவு
ஈ) குற்றம்
Correct answer: ஈ) குற்றம்