பராபரக் காண்ணி - எல்லாரும் இன்புற Book Back Questions & Answers

Unit 3 > Tamil > Class 6 > Samacheer Kalvi - Tamil Medium

    சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

  • 1. தம் + உயிர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ………….

    அ) தம்முயிர்

    ஆ) தமதுயிர்

    இ) தம்உயிர்

    ஈ) தம்முஉயிர்

    Correct answer: அ) தம்முயிர்

    View explanation


  • 2. இன்புற்று+இருக்க என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ……………

    அ) இன்புற்றிருக்க

    ஆ) இன்புறுறிருக்க

    இ) இன்புற்று இருக்க

    ஈ) இன்புறு இருக்க

    Correct answer: அ) இன்புற்றிருக்க

    View explanation


  • 3. தானென்று என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………

    அ) தானெ+என்று

    ஆ) தான்+என்று

    இ) தா+னென்று

    ஈ) தான்+னென்று

    Correct answer: ஆ) தான்+என்று

    View explanation


  • 4. சோம்பல் என்னும் சொல்லுக்குரிய பொருத்தமான எதிர்ச்சொல் …………..

    அ) அழிவு

    ஆ) துன்பம்

    இ) சுறுசுறுப்பு

    ஈ) சோகம்

    Correct answer: இ) சுறுசுறுப்பு

    View explanation