பாரதம் அன்றைய நாற்றாங்கால் - புதுமைகள் செய்யும் தேசமிது Book Back Questions & Answers
Unit 1 > Tamil > Class 6 > Samacheer Kalvi - Tamil Medium
-
1. தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் குறிப்பிடும் நூல்
அ) திருவாசகம்
ஆ) திருக்குறள்
இ) திரிகடுகம்
ஈ) திருப்பாவை
Correct answer: ஆ) திருக்குறள்
-
2. காளிதாசனின் தேனிசைப் பாடல்கள் எதிரொலிக்கும் இடம்
அ) காவிரிக்கரை
ஆ) வைகை க்கரை
இ) கங்கைக்கரை
ஈ) யமுனைக்கரை
Correct answer: அ) காவிரிக்கரை
-
3. கலைக்கூடமாகக் காட்சி தருவது
அ) சிற்பக்கூடம்
ஆ) ஓவியக்கூடம்
இ) பள்ளிக்கூடம்
ஈ) சிறைக்கூடம்
Correct answer: அ) சிற்பக்கூடம்
-
4. நூலாடை என்னும் சொல்லை ப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) நூல்+ஆடை
ஆ) நூலா+டை
இ) நூல்+ லாடை
ஈ) நூலா+ஆட
Correct answer: அ) நூல்+ஆடை
-
5. எதிர்+ஒலிக்க என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) எதிரலிக்க
ஆ) எதிர்ஒலிக்க
இ) எதிரொலிக்க
ஈ) எதிர்ரொலிக்க
Correct answer: இ) எதிரொலிக்க