கல்விக்கண் திறந்தவர் - கண்ணெனத் தகும் Book Back Questions & Answers
Unit 1 > Tamil > Class 6 > Samacheer Kalvi - Tamil Medium
-
1. குழந்தைகள் பள்ளியில் ஏற்றத்தாழ்வின்றிப் படிக்க ------- அறிமுகப்படுத்தினார்.
Correct answer: சீருடை
-
2. காமராசரைக் ‘கல்விக் கண் திறந்தவர் ’ என மனதாரப் பாராட்டியவர் ----------.
Correct answer: தந்தை பெரியார்
-
1. பள்ளிக்கூடம் செல்லாததற்கு ஆடுமேய்க்கும் சிறுவர்கள் கூறிய காரணம்
Correct answer: ஆ) ஊரில் பள்ளிக்கூடம் இல்லை
-
2. பசியின்றி என்னும் சொல்லை ப் பிரித்து எழுதக் கிடைப்பது
Correct answer: அ) பசி + இன்றி
-
3. படிப்பறிவு என்னும் சொல்லை ப் பிரித்து எழுதக் கிடைப்பது
Correct answer: ஆ) படிப்பு + அறிவு
-
4. காடு + ஆறு என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
Correct answer: ஆ) படிப்பு + அறிவு
-
1. வகுப்பு
Correct answer: கபிலனும் கண்ணனும் ஒரே வகுப்பில் படிக்கின்றனர்.
-
2. உயர்கல்வி
Correct answer: உயர்கல்வி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை இந்நாட்களில் அதிகரித்து வருகிறது.
-
3. சீருடை
Correct answer: மாணவர்களுக்கு இன்று இலவச சீருடை வழங்கப்படுகிறது.