கண்மணியே கண்ணுறங்கு - பாடறிந்து ஒழுகுதல் Book Back Questions & Answers

Unit 4 > Tamil > Class 6 > Samacheer Kalvi - Tamil Medium

    சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

  • 1. பாட்டிசைத்து என்னும் சொல்லை ப் பிரித்து எழுதக் கிடைப்பது …………..

    அ) பாட்டி+சைத்து

    ஆ) பாட்டி+இசைத்து

    இ) பாட்டு+இசைத்து

    ஈ) பாட்டு+சைத்து

    Correct answer: இ) பாட்டு+இசைத்து

    View explanation


  • 2. கண்ணுறங்கு என்னும் சொல்லை ப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………

    அ) கண்+உறங்கு

    ஆ) கண்ணு+உறங்கு

    இ) கண்+றங்கு

    ஈ) கண்ணு+றங்கு

    Correct answer: அ) கண்+உறங்கு

    View explanation


  • 3. வாழை+இலை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ………………

    அ) வாழையிலை

    ஆ)வாழைஇலை

    இ) வாழைலை

    ஈ)வாழிலை

    Correct answer: அ) வாழையிலை

    View explanation


  • 4. கை+அமர்த்தி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ………………..

    அ) கைமர்த்தி

    ஆ) கைஅமர்த்தி

    இ) கையமர்த்தி

    ஈ) கையைமர்த்தி

    Correct answer: இ) கையமர்த்தி

    View explanation


  • 5. உதித்த என்ற சொல்லிற்குரிய எதிர்ச்சொல் …………………

    அ) மறைந்த

    ஆ) நிறைந்த

    இ) குறைந்த

    ஈ) தோன்றிய

    Correct answer: அ) மறைந்த

    View explanation


  • சொல்லும் பொருளும்

  • 1. நந்தவனம்

    Correct answer: பூஞ்சோலை

    View explanation


  • 2. பண்

    Correct answer: இசை

    View explanation


  • 3. பார்

    Correct answer: உலகம்

    View explanation


  • 4. இழைத்து

    Correct answer: செய்து

    View explanation