ஆசாரக்கோவை - பாடறிந்து ஒழுகுதல் Book Back Questions & Answers

Unit 3 > Tamil > Class 6 > Samacheer Kalvi - Tamil Medium

    சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

  • 1. பிறரிடம் நான் --------- பேசுவேன்.

    அ) கடுஞ்சொல்

    ஆ) இன்சொல்

    இ) வன்சொ ல்

    ஈ) கொடுஞ்சொல்

    Correct answer: ஆ) இன்சொல்

    View explanation


  • 2. பிறர் நமக்குச் செய்யும் தீங்கைப் பொறுத்துக்கொள்வது -------- ஆகும்.

    அ) வம்பு

    ஆ) அமைதி

    இ) அடக்கம்

    ஈ) பொறை

    Correct answer: ஈ) பொறை

    View explanation


  • 3. அறிவு+உடைமை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் --------

    அ) அறிவுடைமை

    ஆ) அறிவுஉடைமை

    இ) அறியுடைமை

    ஈ) அறிஉடைமை

    Correct answer: அ) அறிவுடைமை

    View explanation


  • 4. இவை+எட்டும் என்பதனைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல் --------

    அ) இவைஎட்டும்

    ஆ) இவையெட்டும்

    இ) இவ்வெட்டும்

    ஈ) இவ்எட்டும்

    Correct answer: ஆ) இவையெட்டும்

    View explanation


  • 5. நன்றியறிதல் என்னும் சொல்லை ப் பிரித்து எழுதக் கிடைப்பது ----------

    அ) நன்றி+யறிதல்

    ஆ) நன்றி+அறிதல்

    இ) நன்று+அறிதல்

    ஈ) நன்று+யறிதல்

    Correct answer: ஆ) நன்றி+அறிதல்

    View explanation


  • 6. பொறையுடைமை என்னும் சொல்லை ப் பிரித்து எழுதக் கிடைப்பது --------

    அ) பொறுமை+உடைமை

    ஆ) பொறை+யுடைமை

    இ) பொறு+யுடைமை

    ஈ) பொறை +உடைமை

    Correct answer: ஈ) பொறை +உடைமை

    View explanation


  • சொல்லும் பொருளும்

  • 1. நன்றியறிதல்

    Correct answer: பிறர் செய்த உதவியை மறவாமை

    View explanation


  • 2. ஒப்புரவு

    Correct answer: பிறருக்கு உதவி செய்தல்

    View explanation


  • 3. நட்டல்

    Correct answer: நட்புக் கொள்ளுதல்

    View explanation