ஆசாரக்கோவை - பாடறிந்து ஒழுகுதல் Book Back Questions & Answers
Unit 3 > Tamil > Class 6 > Samacheer Kalvi - Tamil Medium
-
1. பிறரிடம் நான் --------- பேசுவேன்.
அ) கடுஞ்சொல்
ஆ) இன்சொல்
இ) வன்சொ ல்
ஈ) கொடுஞ்சொல்
Correct answer: ஆ) இன்சொல்
-
2. பிறர் நமக்குச் செய்யும் தீங்கைப் பொறுத்துக்கொள்வது -------- ஆகும்.
அ) வம்பு
ஆ) அமைதி
இ) அடக்கம்
ஈ) பொறை
Correct answer: ஈ) பொறை
-
3. அறிவு+உடைமை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் --------
அ) அறிவுடைமை
ஆ) அறிவுஉடைமை
இ) அறியுடைமை
ஈ) அறிஉடைமை
Correct answer: அ) அறிவுடைமை
-
4. இவை+எட்டும் என்பதனைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல் --------
அ) இவைஎட்டும்
ஆ) இவையெட்டும்
இ) இவ்வெட்டும்
ஈ) இவ்எட்டும்
Correct answer: ஆ) இவையெட்டும்
-
5. நன்றியறிதல் என்னும் சொல்லை ப் பிரித்து எழுதக் கிடைப்பது ----------
அ) நன்றி+யறிதல்
ஆ) நன்றி+அறிதல்
இ) நன்று+அறிதல்
ஈ) நன்று+யறிதல்
Correct answer: ஆ) நன்றி+அறிதல்
-
6. பொறையுடைமை என்னும் சொல்லை ப் பிரித்து எழுதக் கிடைப்பது --------
அ) பொறுமை+உடைமை
ஆ) பொறை+யுடைமை
இ) பொறு+யுடைமை
ஈ) பொறை +உடைமை
Correct answer: ஈ) பொறை +உடைமை
-
1. நன்றியறிதல்
Correct answer: பிறர் செய்த உதவியை மறவாமை
-
2. ஒப்புரவு
Correct answer: பிறருக்கு உதவி செய்தல்
-
3. நட்டல்
Correct answer: நட்புக் கொள்ளுதல்