மூதுரை - கண்ணெனத் தகும் Book Back Questions & Answers
Unit 2 > Tamil > Class 6 > Samacheer Kalvi - Tamil Medium
-
1. மாணவர்கள் நூல்களை -------- கற்க வேண் டும்.
அ) மேலோட்டமாக
ஆ) மாசுற
இ) மாசற
ஈ) மயக்கமுற
Correct answer: இ) மாசற
-
2. இடமெல்லாம் என்னும் சொல்லை ப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) இடம் + மெல்லாம்
ஆ) இடம் + எல்லாம்
இ) இட + எல்லாம்
ஈ) இட + மெல்லாம்
Correct answer: ஆ) இடம் + எல்லாம்
-
3. மாசற என்னும் சொல்லை ப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) மாச + அற
ஆ) மாசு + அற
இ) மாச + உற
ஈ) மாசு + உற
Correct answer: ஆ) மாசு + அற
-
4. குற்றம் + இல்லாதவர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) குற்றமில்லாதவர்
ஆ) குற்றம்இல்லாதவர்
இ) குற்றமல்லாதவர்
ஈ) குற்றம்அல்லாதவர்
Correct answer: அ) குற்றமில்லாதவர்
-
5. சிறப்பு + உடையார் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) சிறப்புஉடையார்
ஆ) சிறப்புடையார்
இ) சிறப்படையார்
ஈ) சிறப்பிடையார்
Correct answer: இ) சிறப்படையார்