துன்பம் வெல்லும் கல்வி - கண்ணெனத் தகும் Book Back Questions & Answers

Unit 1 > Tamil > Class 6 > Samacheer Kalvi - Tamil Medium

    சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

  • 1. மாணவர் பிறர் ----- நடக்கக் கூடாது.

    அ) போற்றும்படி

    ஆ) தூற்றும்படி

    இ) பார்க்கும்படி

    ஈ) வியக்கும்படி

    Correct answer: ஆ) தூற்றும்படி

    View explanation


  • 2. நாம் ----- சொல்ப டி நடக்க வேண்டும்.

    அ) இளையோர்

    ஆ) ஊரார்

    இ) மூத்தோர்

    ஈ) வழிப்போக்கர்

    Correct answer: இ) மூத்தோர்

    View explanation


  • 3. கைப்பொருள் என்னும் சொல்லை ப் பிரித்து எழுதக் கிடைப்பது

    அ) கையில் + பொருள்

    ஆ) கைப் + பொருள்

    இ) கை + பொருள்

    ஈ) கைப்பு + பொருள்

    Correct answer: இ) கை + பொருள்

    View explanation


  • 4. மானம் + இல்லா என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

    அ) மானம்இல்லா

    ஆ) மானமில்லா

    இ) மானமல்லா

    ஈ) மானம்மில்லா

    Correct answer: ஆ) மானமில்லா

    View explanation


  • சொல்லும் பொருளும்

  • 1. தூற்றும் படி

    Correct answer: இகழும்படி

    View explanation


  • 2. மூத்தோர்

    Correct answer: பெரியோர்

    View explanation


  • 3. மேதைகள்

    Correct answer: அறிஞர்கள்

    View explanation


  • 4. மாற்றார்

    Correct answer: மற்றவர்

    View explanation


  • 5. நெறி

    Correct answer: வழி

    View explanation


  • 6. வற்றாமல்

    Correct answer: அழியாமல்

    View explanation