துன்பம் வெல்லும் கல்வி - கண்ணெனத் தகும் Book Back Questions & Answers
Unit 1 > Tamil > Class 6 > Samacheer Kalvi - Tamil Medium
-
1. மாணவர் பிறர் ----- நடக்கக் கூடாது.
அ) போற்றும்படி
ஆ) தூற்றும்படி
இ) பார்க்கும்படி
ஈ) வியக்கும்படி
Correct answer: ஆ) தூற்றும்படி
-
2. நாம் ----- சொல்ப டி நடக்க வேண்டும்.
அ) இளையோர்
ஆ) ஊரார்
இ) மூத்தோர்
ஈ) வழிப்போக்கர்
Correct answer: இ) மூத்தோர்
-
3. கைப்பொருள் என்னும் சொல்லை ப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) கையில் + பொருள்
ஆ) கைப் + பொருள்
இ) கை + பொருள்
ஈ) கைப்பு + பொருள்
Correct answer: இ) கை + பொருள்
-
4. மானம் + இல்லா என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) மானம்இல்லா
ஆ) மானமில்லா
இ) மானமல்லா
ஈ) மானம்மில்லா
Correct answer: ஆ) மானமில்லா
-
1. தூற்றும் படி
Correct answer: இகழும்படி
-
2. மூத்தோர்
Correct answer: பெரியோர்
-
3. மேதைகள்
Correct answer: அறிஞர்கள்
-
4. மாற்றார்
Correct answer: மற்றவர்
-
5. நெறி
Correct answer: வழி
-
6. வற்றாமல்
Correct answer: அழியாமல்