வளர்தமிழ் - மொழி-தமிழ்த்தேன் Book Back Questions & Answers
Unit 1 > Tamil > Class 6 > Samacheer Kalvi - Tamil Medium
-
1. ‘தொன்மை’ என்னும் சொல்லின் பொருள்__________
அ) புதுமை
ஆ) பழமை
இ) பெருமை
ஈ) சீர்மை
Correct answer: ஆ) பழமை
-
2. ‘இடப்புறம்’ என்ற சொல்லை ப் பிரிக்கக் கிடைக்கும் சொல்______
அ) இடன் + புறம்
ஆ) இடது + புறம்
இ) இட + புறம்
ஈ) இடப் + புறம்
Correct answer: ஈ) இடப் + புறம்
-
3. ‘சீரிளமை’ என்ற சொல்லை ப் பிரிக்கக் கிடைக்கும் சொல்_________
அ) சீர் + இளமை
ஆ) சீர்மை + இளமை
இ) சீரி + இளமை
ஈ) சீற் + இளமை
Correct answer: ஆ) சீர்மை + இளமை
-
4. சிலம்பு + அதிகாரம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்________
அ) சிலம்பதிகாரம்
ஆ) சிலப்பதிகாரம்
இ) சிலம்புதிகாரம்
ஈ) சில பதிகாரம்
Correct answer: ஆ) சிலப்பதிகாரம்
-
5. கணினி + தமிழ் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ________
அ) கணினிதமிழ்
ஆ) கணினித்தமிழ்
இ) கணிணிதமிழ்
ஈ) கனினிதமிழ்
Correct answer: ஆ) கணினித்தமிழ்
-
6. “தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாடியவர் ________
அ) கண்ணதாசன்
ஆ) பாரதியார்
இ) பாரதிதாசன்
ஈ) வாணிதாசன்
Correct answer: ஆ) பாரதியார்
-
7. மா' என்னும் சொல்லின் பொருள்________
அ) மாடம்
ஆ) வானம்
இ) விலங்கு
ஈ) அம்மா
Correct answer: இ) விலங்கு
-
1. நாம் சிந்திக்கவும் சிந்தித்ததை வெளிப்படுத்தவும் உதவுவது .................................................
Correct answer: மொழி
-
2. தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் ................................
Correct answer: தொல்காப்பியம்
-
3. மொழியைக் கணினியில் பயன்படுத்த வேண்டும் எனில் அது .............................. அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும்.
Correct answer: எண்களின்
-
1. தனிச்சிறப்பு
Correct answer: தமிழ் மொழியில் ழகரத்திற்கு என்று தனிச்சிறப்பு உள்ளது
-
2. நாள்தோறும்
Correct answer: நாம் நாள் தோறும் நாளிதழ் படிப்பது நல்லது.