திருக்குறள் - இயற்கை Book Back Questions & Answers
Unit 5 > Tamil > Class 6 > Samacheer Kalvi - Tamil Medium
-
1. இரட்டைக் காப்பியங்களில் ஒன்று
Correct answer: மணிமேகலை
-
2. முதலெழுத்துகளின் எண்ணிக்கை
Correct answer: முப்பது
-
3. திங்கள் என்பதன் பொருள்
Correct answer: நிலவு
-
4. சத்திமுத்தப் புலவரால் பாடப்பட்ட பறவை
Correct answer: செங்கால் நாரை
-
5. பாரதியார் ----------வேண்டும் என்று பாடுகிறார்.
Correct answer: காணி நிலம்
-
6. ஆய்த எழுத்தின் வேறு பெயர்
Correct answer: தனிநிலை
-
1. மக்களுக்கு மகிழ்ச்சி தருவது ---------------------
அ) ஊக்கமின்மை
ஆ) அறிவுடைய மக்கள்
இ) வன்சொல்
ஈ) சிறிய செயல்
Correct answer: ஆ) அறிவுடைய மக்கள்
-
2. ஒருவர்க்குச் சிறந்த அணி ------------------
அ) மாலை
ஆ) காதணி
இ) இன்சொல்
ஈ) வன்சொல்
Correct answer: இ) இன்சொல்
-
1. பல நாள்களாக மழை பெய்யாததால் பயிர்கள் வாடின
Correct answer: பல நாள்களாக மழை பெய்யவில்லை. பயிர்கள் வாடின.
-
2. கபிலன் வேலை செய்ததால் களைப்பாக இருக்கிறார்.
Correct answer: கபிலன் வேலை செய்தார். களைப்பாக இருக்கிறார்
-
3. இலக்கியா இனிமையாகப் பாடியதால் பரிசு பெற்றாள்.
Correct answer: இலக்கியா இனிமையாகப் பாடினாள். பரிசு பெற்றாள்.
-
1. பரந்து விரிந்து இருப்பதால் கடலுக்குப்----------- என்று பெயர். (பறவை / பரவை)
Correct answer: பரவை
-
2. இலக்கிய மன்ற விழாவில் முகிலன் சிறப்பாக ----------- ஆற்றினார். (உரை / உறை)
Correct answer: உரை
-
3. முத்து தம் ---------------- காரணமாக ஊருக்குச் சென்றார். (பனி / பணி)
Correct answer: பணி
-
4. கலைமகள் தன் வீட்டுத் தோட்டத்தை ப் பார்க்க வருமாறு தோழியை ------------ (அலைத்தாள் / அழைத்தாள் ).
Correct answer: அழைத்தாள்
-
1. ‘புள்’ என்பதன் வேறு பெயர் -
Correct answer: பறவை
-
2. பறவைகள் இடம்பெயர்தல் -
Correct answer: வலசைபோதல்
-
3. சரணாலயம் என்பதன் வேறு பெயர்
Correct answer: புகலிடம்
-
1. இளங்கோவடிகள் காப்பியத்தை என்னும் இயற்றியவர் சிலப்பதிகாரம்.
Correct answer: சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தை இயற்றியவர் இளங்கோவடிகள்.
-
2. மனிதன் உலகில் இல்லாத பறவை வாழ முடியாது.
Correct answer: பறவை இல்லாத உலகில் மனிதன் வாழ முடியாது.
-
3. மிகப்பெரிய சாண்டியாகோ மீனைப் பிடித்தார்
Correct answer: சாண்டியாகோ மிகப்பெரிய மீனைப் பிடித்தார்.
-
4. மனிதர் இந்தியாவின் டாக்டர் சலீம் அலி பறவை.
Correct answer: இந்தியாவின் பறவை மனிதர் டாக்டர் சலீம் அலி