திருக்குறள் - இயற்கை Book Back Questions & Answers

Unit 5 > Tamil > Class 6 > Samacheer Kalvi - Tamil Medium

    கட்டங்களில் சில சொற்கள் மறைந்துள்ளன. குறிப்புகளைக் கொண்டு அவற்றைக் கண்டுபிடித்து எழுதுக.

  • 1. இரட்டைக் காப்பியங்களில் ஒன்று

    Correct answer: மணிமேகலை

    View explanation


  • 2. முதலெழுத்துகளின் எண்ணிக்கை

    Correct answer: முப்பது

    View explanation


  • 3. திங்கள் என்பதன் பொருள்

    Correct answer: நிலவு

    View explanation


  • 4. சத்திமுத்தப் புலவரால் பாடப்பட்ட பறவை

    Correct answer: செங்கால் நாரை

    View explanation


  • 5. பாரதியார் ----------வேண்டும் என்று பாடுகிறார்.

    Correct answer: காணி நிலம்

    View explanation


  • 6. ஆய்த எழுத்தின் வேறு பெயர்

    Correct answer: தனிநிலை

    View explanation


  • சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

  • 1. மக்களுக்கு மகிழ்ச்சி தருவது ---------------------

    அ) ஊக்கமின்மை

    ஆ) அறிவுடைய மக்கள்

    இ) வன்சொல்

    ஈ) சிறிய செயல்

    Correct answer: ஆ) அறிவுடைய மக்கள்

    View explanation


  • 2. ஒருவர்க்குச் சிறந்த அணி ------------------

    அ) மாலை

    ஆ) காதணி

    இ) இன்சொல்

    ஈ) வன்சொல்

    Correct answer: இ) இன்சொல்

    View explanation


  • தொடர்களைப் பிரித்து இரண்டு தொடர்களாக எழுதுக.

  • 1. பல நாள்களாக மழை பெய்யாததால் பயிர்கள் வாடின

    Correct answer: பல நாள்களாக மழை பெய்யவில்லை. பயிர்கள் வாடின.

    View explanation


  • 2. கபிலன் வேலை செய்ததால் களைப்பாக இருக்கிறார்.

    Correct answer: கபிலன் வேலை செய்தார். களைப்பாக இருக்கிறார்

    View explanation


  • 3. இலக்கியா இனிமையாகப் பாடியதால் பரிசு பெற்றாள்.

    Correct answer: இலக்கியா இனிமையாகப் பாடினாள். பரிசு பெற்றாள்.

    View explanation


  • பொருத்தமான சொல்லை த் தேர்ந்தெடுத்து எழுதுக

  • 1. பரந்து விரிந்து இருப்பதால் கடலுக்குப்----------- என்று பெயர். (பறவை / பரவை)

    Correct answer: பரவை

    View explanation


  • 2. இலக்கிய மன்ற விழாவில் முகிலன் சிறப்பாக ----------- ஆற்றினார். (உரை / உறை)

    Correct answer: உரை

    View explanation


  • 3. முத்து தம் ---------------- காரணமாக ஊருக்குச் சென்றார். (பனி / பணி)

    Correct answer: பணி

    View explanation


  • 4. கலைமகள் தன் வீட்டுத் தோட்டத்தை ப் பார்க்க வருமாறு தோழியை ------------ (அலைத்தாள் / அழைத்தாள் ).

    Correct answer: அழைத்தாள்

    View explanation


  • பொருத்தமான சொற்களால் கட்டங்களை நிரப்புக.

  • 1. ‘புள்’ என்பதன் வேறு பெயர் -

    Correct answer: பறவை

    View explanation


  • 2. பறவைகள் இடம்பெயர்தல் -

    Correct answer: வலசைபோதல்

    View explanation


  • 3. சரணாலயம் என்பதன் வேறு பெயர்

    Correct answer: புகலிடம்

    View explanation


  • வரிசை மாறியுள்ள சொற்களைச் சரியான வரிசையில் அமைத்து எழுதுக.

  • 1. இளங்கோவடிகள் காப்பியத்தை என்னும் இயற்றியவர் சிலப்பதிகாரம்.

    Correct answer: சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தை இயற்றியவர் இளங்கோவடிகள்.

    View explanation


  • 2. மனிதன் உலகில் இல்லாத பறவை வாழ முடியாது.

    Correct answer: பறவை இல்லாத உலகில் மனிதன் வாழ முடியாது.

    View explanation


  • 3. மிகப்பெரிய சாண்டியாகோ மீனைப் பிடித்தார்

    Correct answer: சாண்டியாகோ மிகப்பெரிய மீனைப் பிடித்தார்.

    View explanation


  • 4. மனிதர் இந்தியாவின் டாக்டர் சலீம் அலி பறவை.

    Correct answer: இந்தியாவின் பறவை மனிதர் டாக்டர் சலீம் அலி

    View explanation