காணி நிலம் - இயற்கை Book Back Questions & Answers

Unit 3 > Tamil > Class 6 > Samacheer Kalvi - Tamil Medium

    சரியான விடையைத் தேர்ந்தேடுத்து எழுதுக.

  • 1. கிணறு என்பதைக் குறிக்கும் சொல்---------

    அ) ஏரி

    ஆ) மகணி

    இ) குளம்

    ஈ) ஆறு

    Correct answer: ஆ) மகணி

    View explanation


  • 2. சித்தம் என்பதன் பொருள் ----------

    அ) உள்ளம்

    ஆ) மனம்

    இ) குனம்

    ஈ) வனம்

    Correct answer: அ) உள்ளம்

    View explanation


  • 3. மாடங்கள் என்பதன் பொருள் மாளிகையின் ---------

    அ) அடுக்குகள்

    ஆ) கூரை

    இ) சாளரம்

    ஈ) வாயில்

    Correct answer: அ) அடுக்குகள்

    View explanation


  • 4. நன்மாடங்கள் என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல்_____

    அ) நன்+மாடங்கள்

    ஆ) நற் +மாடங்கள்

    இ) நன்மை + மாடங்கள்

    ஈ) நல் + மாடங்கள்

    Correct answer: இ) நன்மை + மாடங்கள்

    View explanation


  • 5. நிலத்தினிடையே என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல்______

    அ)நிலம் + இடையே

    ஆ ) நிலத்தின் + இடையே

    இ) ) நிலத்து + இடையே

    ஈ) நிலத் + திடையே

    Correct answer: ஆ ) நிலத்தின் + இடையே

    View explanation


  • 6. முத்து + சுடர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்______

    அ) முத்துசுடர்

    ஆ) முச்சுடர்

    இ) ) முத்துடர்

    ஈ) முத்துச்சுடர்

    Correct answer: ஈ) முத்துச்சுடர்

    View explanation


  • 7. நிலா + ஒளி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்_______

    அ) நிலாஒளி

    ஆ) நிலஒளி

    இ) நிலாவொளி

    ஈ) நிலவுஒளி

    Correct answer: இ) நிலாவொளி

    View explanation


  • சொல்லும் பொருளும்

  • 1. காணி

    Correct answer: நில அளவைக் குறிக்கும் சொல்

    View explanation


  • 2. மாடங்கள்

    Correct answer: மாளிகையின் அடுக்குகள்

    View explanation


  • 3. சித்தம்

    Correct answer: உள்ளம்.

    View explanation


  • பொருத்துக

  • 1. முத்துச்சுடர்போல

    Correct answer: நிலாஒளி

    View explanation


  • 2. தூய நிறத்தில்

    Correct answer: மாடங்கள்

    View explanation


  • 3. சித்தம் மகிழ்ந்திட

    Correct answer: தென்றல்

    View explanation