காணி நிலம் - இயற்கை Book Back Questions & Answers
Unit 3 > Tamil > Class 6 > Samacheer Kalvi - Tamil Medium
-
1. கிணறு என்பதைக் குறிக்கும் சொல்---------
அ) ஏரி
ஆ) மகணி
இ) குளம்
ஈ) ஆறு
Correct answer: ஆ) மகணி
-
2. சித்தம் என்பதன் பொருள் ----------
அ) உள்ளம்
ஆ) மனம்
இ) குனம்
ஈ) வனம்
Correct answer: அ) உள்ளம்
-
3. மாடங்கள் என்பதன் பொருள் மாளிகையின் ---------
அ) அடுக்குகள்
ஆ) கூரை
இ) சாளரம்
ஈ) வாயில்
Correct answer: அ) அடுக்குகள்
-
4. நன்மாடங்கள் என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல்_____
அ) நன்+மாடங்கள்
ஆ) நற் +மாடங்கள்
இ) நன்மை + மாடங்கள்
ஈ) நல் + மாடங்கள்
Correct answer: இ) நன்மை + மாடங்கள்
-
5. நிலத்தினிடையே என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல்______
அ)நிலம் + இடையே
ஆ ) நிலத்தின் + இடையே
இ) ) நிலத்து + இடையே
ஈ) நிலத் + திடையே
Correct answer: ஆ ) நிலத்தின் + இடையே
-
6. முத்து + சுடர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்______
அ) முத்துசுடர்
ஆ) முச்சுடர்
இ) ) முத்துடர்
ஈ) முத்துச்சுடர்
Correct answer: ஈ) முத்துச்சுடர்
-
7. நிலா + ஒளி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்_______
அ) நிலாஒளி
ஆ) நிலஒளி
இ) நிலாவொளி
ஈ) நிலவுஒளி
Correct answer: இ) நிலாவொளி
-
1. காணி
Correct answer: நில அளவைக் குறிக்கும் சொல்
-
2. மாடங்கள்
Correct answer: மாளிகையின் அடுக்குகள்
-
3. சித்தம்
Correct answer: உள்ளம்.
-
1. முத்துச்சுடர்போல
Correct answer: நிலாஒளி
-
2. தூய நிறத்தில்
Correct answer: மாடங்கள்
-
3. சித்தம் மகிழ்ந்திட
Correct answer: தென்றல்