-
சரியான விடையைத் தேர்வு செய்க
ஒலி அலையின் வீச்சு மற்றும் அதிர்வெண் அதிகரித்தால், பின்வருவனவற்றில் எது உண்மை?
- அ) உரப்பு அதிகரிக்கிறது மற்றும் சுருதி அதிகமாக இருக்கும்
- . ஆ) உரப்பு அதிகரிக்கிறது மற்றும் சுருதி மாறாது
- . இ) சத்தம் அதிகரிக்கிறது மற்றும் சுருதி குறைவாக இருக்கும்.
- ஈ) உரப்பு குறைகிறது மற்றும் சுருதி குறைவாக இருக்கும்
1 Answer
-
Correct Answer:
அ) உரப்பு அதிகரிக்கிறது மற்றும் சுருதி அதிகமாக இருக்கும்
Answered on 15/10/2020 at 04:02PM by Thamizh
Download our mobile app - The Learning App by EduDeck
Latest answers
Answered by Sangeedha
Use of _____________in four wheelers and _______for two w...Seat belt and helmet
Read More